வலுசக்தி அமைச்சின் ஆடம்பர வாகனங்கள் மற்றும் செயற்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான கேள்வி விலை மனு கோரல்.
அணு விபத்து ஏற்பட்டால் கதிர்வீச்சு அளவைக் கண்காணிப்பதற்கு முன்கூட்டியே எச்சரிக்கை அமைப்பை நிறுவுவதற்கு இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இது சர்வதேச அணுசக்தி அமைப்பின் உதவியுடன் செயற்;படுத்தப்படுகிறது. இந்த அமைப்புகள் நாடு முழுவதும் 05 வெவ்வேறு இடங்களில்,...
இந்திய எரிசக்தித் துறையைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் அடங்கிய குழு ஒன்று, வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர். குமார ஜெயக்கொடியை நேற்று (30) வலுசக்தி அமைச்சில் சந்தித்துள்ளது. இலங்கையின் எரிசக்தித் துறையில் முதலீட்டுக்கான வாய்ப்புகளைத் தேடுவதும், இரு நாடுகளுக்கும் இடையிலான...
தேசிய எரிசக்தி தினம் இன்று (26) பண்டாரவளை விசாகா பெண்கள் கல்லூரியில் வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர். குமார ஜெயக்கொடியின் பங்கேற்புடன் கொண்டாடப்பட்டது. உமா ஓயா திட்டம் தொடர்பான நீண்டகால பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அமைச்சரவை துணைக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக அமைச்சர்...
100 மெகாவாட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கும் USD 432 மில்லியன் குறிப்பிடத்தக்க முதலீட்டில் செயற்;படுத்தப்பட்ட முதல் பாரிய அளவிலான தேசிய திட்டமாகக் கருதப்படும் சியபலாண்டுவ “ரிவிதானவி” சூரிய மினசக்தி திட்டத்தின் நிலத்தை ஆய்வு செய்வதற்கும் முன்னேற்றத்தைக் கண்டறிவதற்கும்...
“அடுத்த இரண்டரை மாதங்களுக்கு போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளது. அனைத்து பெறுகை செயல்முறைகளும் இறுதி செய்யப்பட்டு டிசம்பர் வரை ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தேவையான மசகு எண்ணெய் விநியோகம் டிசம்பர் வரை உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே,...
“நாங்கள் பகலில் மட்டுமே சூரிய ஒளி அல்லது சூரிய சக்தியிலிருந்து சக்தியை பெறுகிறோம். இரவு நேரத்தில் தேவைப்படும்போது மட்டுமே பெற்;றோலியத்தைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்கிறோம். இந்த இரண்டு ஆதாரங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவை அல்ல. மின்சார விநியோகத்திற்கான ஆதாரம் தேவையின்...
மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை நாட்டில் எரிபொருள் எண்ணெய் பற்றாக்குறையை ஏற்படுத்தும் என்று கூறி, குறிப்பாக சமூக ஊடக தளங்களில் பல போலி மற்றும் தவறான செய்திகள் பரப்பப்படுவது கவனிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்கு போதுமான பெற்;றோலிய இருப்புக்களை...
“நமது நாடு அதிக மீள புதுப்பிக்கத்தக்க சக்திகான வளத்தைக்; கொண்டுள்ளது. மீள புதுப்பிக்கத்தக்க சக்தியில் உலகளாவிய கவனம் செலுத்தப்பட்டு, உலகம் மீள புதுப்பிக்கத்தக்க சக்தியை நோக்கி மாறிவரும் இந் நேரத்தில், இயற்கை நமது நாட்டிற்கு அளித்துள்ள சூரிய மற்றும் காற்றாலை...
ஜப்பானிய முதலீட்டாளர்கள் குழு சமீபத்தில் வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடியை சந்தித்து, ஜப்பானின் மீள புதுப்பிக்கத்தக்க சக்தி தொழறிதுறையில் பயன்படுத்தப்படும் அதிநவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் செயற்படுத்தக்கூடிய பல திட்ட முன்மொழிவுகள் குறித்து விவாதித்துள்ளனர். அவசரகால சூழ்நிலைகளிலும் மின்சாரம்...