தேசிய எரிசக்தி தினம் கொண்டாடப்பட்டது
தேசிய எரிசக்தி தினம் இன்று (26) பண்டாரவளை விசாகா பெண்கள் கல்லூரியில் வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர். குமார ஜெயக்கொடியின் பங்கேற்புடன் கொண்டாடப்பட்டது. உமா ஓயா திட்டம் தொடர்பான...
சியம்பலாண்டுவவில் 100 மெகாவாட் “ரிவிதானவி” பாரிய அளவிலான தேசிய திட்டத்தின் முன்னேற்றத்தை ஆராய்வதற்காக வலுசக்தி அமைச்சர் பொறியாளர். குமார ஜெயக்கொடி கள விஜயத்தில் கலந்து கொண்டார்
100 மெகாவாட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கும் USD 432 மில்லியன் குறிப்பிடத்தக்க முதலீட்டில் செயற்;படுத்தப்பட்ட முதல் பாரிய அளவிலான தேசிய திட்டமாகக் கருதப்படும் சியபலாண்டுவ...
‘இலங்கை மின்சார (திருத்தப்பட்ட) சட்டம்’ வெளியிடப்பட்டுள்ளது
'2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்திற்கான திருத்தங்கள்' என்று தலைப்பிடப்பட்டு வலுசக்தி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை விஞ்ஞாபனத்தை கவனத்திலெடுத்து, அமைச்சரவை அமைச்சர்களால்...
2024 ஆம் ஆண்டு 36 ஆம் இலக்க மின்சாரச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்த கருத்திற்கு முக்கிய பங்குதாரர்களின் கருத்துக்களை எரிசக்தி அமைச்சு பெற்றுள்ளது.
2024 ஆம் ஆண்டு 36 ஆம் இலக்க மின்சாரச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்த கருத்திற்கு முக்கிய பங்குதாரர்களின் கருத்துக்களை எரிசக்தி அமைச்சு பெற்றுள்ளது. பிப்ரவரி 14,...
மின்சாரச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களுக்கான ஆவணத்திற்கு எழுத்துப்பூர்வ ஆலோசனைகள் வழங்குவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது
2024 ஆம் ஆண்டின் 36 ஆம் எண் மின்சாரச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களுக்கான ஆவணத்திற்கு எழுத்துப்பூர்வ ஆலோசனைகள் வழங்குவதற்கான கால அவகாசம் பிப்ரவரி 14, 2025 வரை...
மின்சாரச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள்
2024 ஆம் ஆண்டின் 36 ஆம் எண் மின்சாரச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களுக்கான பங்குதாரர் ஆலோசணைகளை வலுசக்தி அமைச்சு கோருகிறது. உங்கள் எழுத்துப்பூர்வ ஆலோசணைகளை பெப்ரவரி 7,...
இலங்கை தனது எரிசக்தி இலக்குகளை அடைய முழுமையாக உதவிபுரிவதற்கு கொரியா தயாராக உள்ளது” – இலங்கைக்கான தென் கொரிய தூதர்
இலங்கைக்கான கொரிய தூதர் அதிமேதகு மியோன் லீ, இன்று காலை வலுசக்தி அமைச்சரை அமைச்சின் அலுவலகத்தில் சந்தித்தார். புதிய அரசாங்கத்தின் கீழ் வலுசக்தி அமைச்சிற்கு தனது வாழ்த்துக்களையும்...
நாட்டிற்கு அதிக அன்னியச் செலாவணியை ஈட்டுவதற்காக திருகோணமலை எண்ணெய்த் தாங்கிப்; பண்ணை அபிவிருத்தி பணிகயுடன் துறைமுக அபிவிருத்தி பணிகளையும் முன்னெடுத்தல்
புதிய அரசாங்கத்தின் எரிசக்தி கொள்கை மற்றும் திட்டத்திற்கு இணங்க, திருகோணமலையில் உள்ள எண்ணெய் தொட்டி வளாகத்திலிருந்து நாட்டிற்கு ஏராளமான அந்நிய செலாவணியை ஈட்ட அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இதற்காக,...
கொலன்னாவை எண்ணெய் முனையத்திற்கு விஜயம் செய்த பின்னர், வலுசக்தி அமைச்சர் “தூய இலங்கை” தேசிய திட்டத்தின் சம்பிரதாயபூர்வ ஆரம்ப விழாவில் கலந்து கொள்கிறார்
கொலன்னாவை எண்ணெய் முனையத்திற்கு மேற்பார்வை விஜயம் மேற்கொண்ட வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி, நேற்று (01) காலை “தூய இலங்கை” தேசிய திட்டத்தின் ஆரம்ப விழாவில்...
“தூய இலங்கை” தேசிய திட்டத்தில் வலுசக்தி அமைச்சும் இணைகிறது
“தூய இலங்கை” தேசிய திட்டத்தின் தொடக்க விழாவில் வலுசக்தி அமைச்சும்; இணைந்தது. கொழும்பு 03 காலி வீதியில் அமைந்துள்ள வலுசக்தி அமைச்சில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வலுசக்தி...
முன்னைய அரசாங்கத்தின் கீழ் இடைநீக்கம் செய்யப்பட்ட CEB ஊழியர்கள் சலுகைகளுடன் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டனர்
கடந்த ஜனவரி மாதம் இலங்கை மின்சார சபையை தனியார்மயமாக்குவதற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்டதற்காக இடைநீக்கம் செய்யப்பட்ட 62 ஊழியர்கள் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டனர். வலுசக்தி அமைச்சர்...
மீள புதுப்பிக்கத்தக்க சக்தி முதலீட்டாளர்களை வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி சந்தித்தார்
“பிராந்தியத்தில் அதிக எரிசக்தி செலவுகளைக் கொண்ட நாடாக நாங்கள் இருக்கிறோம். புதிய அரசாங்கம் அந்த சூழ்நிலையை மாற்றி, நியாயமான மற்றும் மலிவு விலையில் எரிசக்தி வழங்கப்படுவதை உறுதி...