Applications are invited from qualified institutions located within the limits of Colombo, Sri Jayewardenepura Kotte, Dehiwala-Mount Lavinia and Kaduwela Municipal Councils, Maharagama and Boraleslamu Urban Councils and Kelaniya Pradeshiya...
2025.12.19 அன்று வலுசக்தி அமைச்சினால் வெளியிடப்பட்ட இலங்கை தேசிய மின்சாரக் கொள்கை (வரைவு) தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளும் ஆலோசனைகளும் அழைக்கப்பட்டன. தேசிய மின்சாரக் கொள்கை (வரைவு) தொடர்பாக கருத்துகள் மற்றும் பார்வைகளை சமர்ப்பிக்கும் கால அவகாசம் 2026.01.14 வரை நீடிக்கப்பட்டுள்ளது....
இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் திரு. ஆண்ட்ரூ பேட்ரிக் மற்றும் வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி ஆகியோருக்கு இடையே இன்று (01) காலை அமைச்சில் சந்திப்பொன்று நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான எரிசக்தித் தொழிற்துறையில் தொடர்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக்...
ஜப்பானிய முதலீட்டாளர்கள் குழு ஒன்று இன்று (31) வலுசக்தி அமைச்சில் அமைச்சரை சந்தித்தது. இக் கூட்டத்தின் போது, மீள புதுப்பிக்கத்தக்க சக்தியில் முதலீட்டு வாய்ப்புகள், குறிப்பாக மின்சார பரிமாற்ற அமைப்பின் நவீனமயமாக்கல் மற்றும் அபிவிருத்தி குறித்து விவாதங்கள் நடைபெற்றன. இலங்கையர்களாகிய...
கௌரவ வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி, சமீபத்தில் (27) ரந்தெனிகல மற்றும் ரந்தம்பே நீர்மின் நிலையங்களுக்கு ஆய்வு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மின் உற்பத்தி நிலைய ஊழியர்கள் அமைச்சரை அன்புடன் வரவேற்றனர், மேலும் அவரது வருகையைப் பாராட்டினர், கிட்டத்தட்ட 15...
மட்டக்களப்பின் வவுணதீவில் “10 மெகாவாட் சூரியசக்தி சூரிய மின் உற்பத்தி நிலையத்தை” திறந்து வைக்கும் விழாவில் வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி தொடர்ந்து கூறுகையில், “பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்துள்ள ஒரு நாடாக, வருடத்தின் ஒவ்வொரு நாளும் நாம்...
சர்வதேச அணுசக்தி முகவர் (IAEA) நிறுவனத்தின் வள பங்களிப்புடன் இலங்கை காமா மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட “மருத்துவ மற்றும் உணவுப் பொருட்களின் பெறுமதி கூட்டல் மற்றும் தர மேம்பாட்டிற்கான காமா கதிர்வீச்சு தொழில்நுட்பத்தின் பயன்பாடு” குறித்த தேசிய பயிற்சி பட்டறை...
இலங்கையின் அணுசக்தித் தொழிற்துறையில் குறிப்பிடத்தக்க படியாகக் கருதக்கூடிய அணுசக்திக்கான இலங்கையின் தயார்நிலை குறித்த சிறப்பு மீளாய்வுத் திட்டம் இன்று (14) கொழும்பில் வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடியின் பிரதான பங்கேற்புடன் ஆரம்பித்துள்ளது. அணுசக்தி சபையால்; ஒருங்கிணைக்கப்பட்டு, சர்வதேச அணுசக்தி...
மகாவலி ஆற்றின் நீரை உபயோகித்து 30.2 மெகாவாட் மின்சாரத்தை தேசிய மின்கட்டமைப்பிற்கு இணைக்கும் இறுதி நீர்மின் திட்டமாகக் கருதப்படும் மொரகொல்ல நீர்மின் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர். குமார ஜெயக்கொடி நேற்று (13) பார்வையிட்டுள்ளார். மேலும், தற்போது...
நேற்று மாலை (09), வலுசக்தி அமைச்சில் தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் வலுசக்தி அமைச்சருக்கும் இடையே நகல் சட்டம் மற்றும் CEB மறுசீரமைப்பு தொடர்பான திட்டம் குறித்து கலந்துரையாடல் இடம்பெற்றது. இக் கூட்டத்தில், மின்சார சபையின் மறுசீரமைப்பு திட்டத்தின் போது ஊழியர்களின் உரிமைகள்...
