தேசிய மின்சக்திக்  கொள்கை வரைவு தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களைக்  கோருதல். 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டம் (2025 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்டபடி) சட்டத்தின் 4 ஆம் பிரிவின்...
இலங்கைக்கான பாதுகாப்பான, குறைந்த கட்டண மற்றும் நிலையான எரிசக்தி திட்டத்திற்கான அறிக்கை – உலக வங்கி இலங்கைக்கான பாதுகாப்பான, குறைந்த கட்டண மற்றும் நிலையான எரிசக்தி திட்டத்திற்கான செயல்படுத்தல் ஆதரவு பணியை உலக வங்கி 2025 செப்டம்பர் 22 மற்றும்...
மன்னாரில் 50 மெகாவாட் ஹேவிண்ட் காற்றாலை மின் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் கௌரவ ஜனாதிபதியின் தலைமையில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டன.
2025.12.19 அன்று வலுசக்தி அமைச்சினால் வெளியிடப்பட்ட இலங்கை தேசிய மின்சாரக் கொள்கை (வரைவு) தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளும் ஆலோசனைகளும் அழைக்கப்பட்டன. தேசிய மின்சாரக் கொள்கை (வரைவு) தொடர்பாக கருத்துகள் மற்றும் பார்வைகளை சமர்ப்பிக்கும் கால அவகாசம் 2026.01.14 வரை நீடிக்கப்பட்டுள்ளது....
தேசிய மின்சக்தி கொள்கை தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களைக்கோரல் 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்கம் உடைய இலங்கை மின்சக்தி (திருத்தப்பட்ட) சட்டத்தின் 4 ஆம் பிரிவின் விதிமுறைகளுக்கமைவாக, தேசிய மின்சக்தி கொள்கையின் (National Electricity Policy) வரைவு தயார்...
இலங்கையின் தேசிய மின்சாரக் கொள்கை – வலுசக்தி அமைச்சு இலங்கையில் மின்சார விநியோகத் தொழிற்துறையின் அபிவிருத்தி மற்றும் செயற்பாட்டிற்கான கொள்கையை வெளிப்படுத்தும் வலுசக்தி அமைச்சின் ஆவணம். இது தொடர்பான பொதுமக்களின் கருத்துகளை அமைச்சு இதன் மூலம் வரவேற்கிறது, இவற்றை neac@energymin.gov.lk...
இலங்கை மின்சார (திருத்த) சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட நான்கு புதிய நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கல் 2025 ஆம் ஆண்டின் இலங்கை மின்சார (திருத்த) சட்டம், இலக்கம் 14 இன் கீழ், முழுமையாக அரசுடைமையுடையதாக புதிதாக நிறுவப்பட்ட...
“Russian Energy Week 2025” மாநாட்டில் பங்கேற்றார் வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி இலங்கையும் ரஷ்ய கூட்டாட்சியும் இடையிலான வலுசக்தி துறையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி அவர்கள் “Russian Energy...
இலங்கை மின்சார சபை (CEB) தொழிற்சங்கங்களுடன் வலுசக்தி அமைச்சர் கலந்துரையாடல் இலங்கை மின்சார சபையின் (CEB) மறுசீரமைப்பு நிகழ்ச்சியைத் தொடர்பாக, வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி அவர்களுக்கும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (13) மாலை, வலுசக்தி...