ஆனி 17, 2025 kannan

எண்ணெய் பற்றாக்குறை குறித்த தவறான செய்திகளால் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என்று வலுசக்தி அமைச்சு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை நாட்டில் எரிபொருள் எண்ணெய் பற்றாக்குறையை ஏற்படுத்தும் என்று கூறி, குறிப்பாக சமூக ஊடக தளங்களில் பல போலி மற்றும் தவறான...

ஆனி 9, 2025 kannan

“மீள புதுப்பிக்கத்தக்க சக்தியை அதிகபட்சமாகப் பயன்படுத்துவதே எங்கள் நோக்கம்” – மன்னார் காற்றாலைப் பண்ணை தளத்திற்கான ஆய்வு சுற்றுப்பயணத்தின் போது வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி கூறினார்

“நமது நாடு அதிக மீள புதுப்பிக்கத்தக்க சக்திகான வளத்தைக்; கொண்டுள்ளது. மீள புதுப்பிக்கத்தக்க சக்தியில் உலகளாவிய கவனம் செலுத்தப்பட்டு, உலகம் மீள புதுப்பிக்கத்தக்க சக்தியை நோக்கி மாறிவரும்...

ஆனி 5, 2025 kannan

எரிசக்தி தொழிற்துறையில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பாக ஜப்பானிய முதலீட்டாளர்கள் வலுசக்தி அமைச்சரை சந்தித்தனர்

ஜப்பானிய முதலீட்டாளர்கள் குழு சமீபத்தில் வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடியை சந்தித்து, ஜப்பானின் மீள புதுப்பிக்கத்தக்க சக்தி தொழறிதுறையில் பயன்படுத்தப்படும் அதிநவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம்...

ஆனி 5, 2025 kannan

“சுற்றாடலை பாதுகாப்பதன் மூலம் நமது எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை ஏற்படுத்துவது நமது பொறுப்பாகும்” – எரிசக்தி அமைச்சர், பொறியியலாளர் குமார ஜெயக்கொடி

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உலக சுறறாடல்; தின கொண்டாட்ட நிகழ்வில் …. "சுற்றாடலைப் பாதுகாக்க, நமது அணுகுமுறைகளை மாற்றுவது மிகவும் பிரதானமாகும்....

வைகாசி 23, 2025 Uyaam Maalik

‘இலங்கை மின்சார (திருத்தப்பட்ட) சட்டம்’ வெளியிடப்பட்டுள்ளது

'2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்திற்கான திருத்தங்கள்' என்று தலைப்பிடப்பட்டு வலுசக்தி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை விஞ்ஞாபனத்தை கவனத்திலெடுத்து, அமைச்சரவை அமைச்சர்களால்...

சித்திரை 6, 2025 kannan

சுத்தமான எரிசக்தி ஆதாரங்களை உருவாக்குவதிலும், எரிசக்தி செயற்திறனை அபிவிருத்தி செய்வதிலும் பிரான்ஸ் உதவிபுரியும்

இலங்கைக்கும் பிரான்சுக்கும் இடையிலான எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில், இலங்கைக்கான பிரெஞ்சு தூதர் திரு. ரெமி லம்பேர்ட் மற்றும் கௌரவ வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார...

பங்குனி 5, 2025 kannan

நிலையான எரிசக்தி ஆதாரங்களுக்கான மாற்றம் தேசிய மற்றும் உலகளாவிய தேவையாகும்

இலங்கை எரிசக்தி மாற்ற உச்சி மாநாடு - 2025 இன் தொடக்க நிகழ்வில் உரையாற்றிய வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி, பாரம்பரிய புதைபடிவ எரிபொருள் அடிப்படையிலான...

மாசி 20, 2025 Uyaam Maalik

2024 ஆம் ஆண்டு 36 ஆம் இலக்க மின்சாரச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்த கருத்திற்கு முக்கிய பங்குதாரர்களின் கருத்துக்களை எரிசக்தி அமைச்சு பெற்றுள்ளது.

2024 ஆம் ஆண்டு 36 ஆம் இலக்க மின்சாரச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்த கருத்திற்கு முக்கிய பங்குதாரர்களின் கருத்துக்களை எரிசக்தி அமைச்சு பெற்றுள்ளது. பிப்ரவரி 14,...

மாசி 5, 2025 kannan

இலங்கையின் எரிசக்தித் தொழிற்துறையில் குறிப்பிடத்தக்க முதலீட்டு வாய்ப்புகளில் ஐக்கிய அரபு இராஜ்சியம் ஆர்வமாக உள்ளது – இலங்கைக்கான ஐக்கிய அரபு இராஜ்சியத்தின் தூதர்

சமீபத்தில், இலங்கைக்கான ஐக்கிய அரபு இராஜ்சியத்தின் தூதர் காலித் நாசர் அல்அமெரி மற்றும் இலங்கையின் வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி ஆகியோருக்கு இடையே சந்திப்பொன்;று இடம்பெற்றுள்ளது....

மாசி 3, 2025 kannan

நாட்டிற்கு அதிக அந்நியச் செலாவணி வருமானத்தை ஈட்டும் வகையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள விமான எரிபொருள் விநியோக முனையத்தின் கொள்ளளவு மற்றும் வசதிகள் மேம்படுத்தப்படும் – வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி

முனையத்தின் செயற்;பாடுகளை கண்காணிப்பதற்கான தள விஜயத்தின் போது, அரசாங்கத்தின் கீழ் இலாபம் ஈட்டும் அரசு நிறுவனங்களின் கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக்கொள்வதற்கான அரசாங்கத்தின் அணுகுமுறை, கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச...

தை 31, 2025 kannan

மின்சாரச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களுக்கான ஆவணத்திற்கு எழுத்துப்பூர்வ ஆலோசனைகள் வழங்குவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் எண் மின்சாரச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களுக்கான ஆவணத்திற்கு எழுத்துப்பூர்வ ஆலோசனைகள் வழங்குவதற்கான கால அவகாசம் பிப்ரவரி 14, 2025 வரை...