ஆவணி 21, 2025 Uyaam Maalik

தேசிய மின்சார அமைப்பின் நிலையான தன்மையை உறுதி செய்ய மேற்கொள்ளப்பட்ட பிரதான குறுகிய கால மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் குறித்து வலுசக்தி அமைச்சர் கௌரவ.பொறியியலாளர். குமார ஜயகொடி ​பாராளுமன்றத்தில் விளக்கம்

தேசிய மின்சார அமைப்பின் நிலையான தன்மையை உறுதி செய்ய மேற்கொள்ளப்பட்ட பிரதான குறுகிய கால மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் குறித்து வலுசக்தி அமைச்சர் கௌரவ.பொறியியலாளர். குமார ஜயகொடி...

ஆவணி 4, 2025 Uyaam Maalik

மின்சாரச சட்டம் தொடர்பாக மின்சார சபை தொழிற்சங்கங்களுக்கும்; வலுசக்தி அமைச்சருக்கும் இடையே ஒரு பிரதான கலந்துரையாடல் நடைபெற்றது

மின்சாரச சட்டம் தொடர்பாக மின்சார சபை தொழிற்சங்கங்களுக்கும்; வலுசக்தி அமைச்சருக்கும் இடையே ஒரு பிரதான கலந்துரையாடல் நடைபெற்றது மின்சாரத் திருத்தச் சட்டம் குறித்து வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர்...

ஆவணி 2, 2025 Uyaam Maalik

மின்சார பரிமாற்ற அமைப்பு நவீனமயமாக்கல் திட்டம் துரிதப்படுத்தப்பட உள்ளது.

மின்சார பரிமாற்ற அமைப்பு நவீனமயமாக்கல் திட்டம் துரிதப்படுத்தப்பட உள்ளது. தேசிய மின்சார பரிமாற்றல் மற்றும் விநியோக வலையமைப்பு அபிவிருத்தி மற்றும் செயற்திறன் அபிவிருத்தி திட்டத்தின் (பொதி 02...

ஆவணி 1, 2025 kannan

இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகருக்கும், வலுசக்தி அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு…

இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் திரு. ஆண்ட்ரூ பேட்ரிக் மற்றும் வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி ஆகியோருக்கு இடையே இன்று (01) காலை அமைச்சில் சந்திப்பொன்று...

ஆவணி 1, 2025 Uyaam Maalik

பொதுமக்களின் கருத்துகள் / பரிந்துரைகள் கோரல் இலங்கையின் மீள் புதுப்பிக்கத்தக்க ஹைட்ரஜன் தொடர்பான தேசிய கொள்கை வரைவு

வலுசக்தி அமைச்சினால் பொதுமக்களின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. கருத்துகள் / பரிந்துரைகள் சமர்ப்பிக்கும் முறை: உங்கள் எழுத்துப்பூர்வமான கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை, 2ஆம் மாடி, வலுசக்தி...

ஆடி 31, 2025 kannan

மின்சாரத் தொழிற்துறையில் முதலீடு செய்வதற்கு ஜப்பான் தயாராக உள்ளது

ஜப்பானிய முதலீட்டாளர்கள் குழு ஒன்று இன்று (31) வலுசக்தி அமைச்சில் அமைச்சரை சந்தித்தது. இக் கூட்டத்தின் போது, மீள புதுப்பிக்கத்தக்க சக்தியில் முதலீட்டு வாய்ப்புகள், குறிப்பாக மின்சார...

ஆடி 27, 2025 kannan

ரந்தெனிகல மற்றும் ரந்தம்பே நீர்மின் நிலையங்களை எரிசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜெயக்கொடி பார்வையிட்டார்!

கௌரவ வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி, சமீபத்தில் (27) ரந்தெனிகல மற்றும் ரந்தம்பே நீர்மின் நிலையங்களுக்கு ஆய்வு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மின் உற்பத்தி நிலைய ஊழியர்கள்...

ஆடி 26, 2025 kannan

சூரிய சக்தியைப் பயன்படுத்தி நாட்டின் எரிசக்தி இலக்குகளை அடைவதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்

மட்டக்களப்பின் வவுணதீவில் “10 மெகாவாட் சூரியசக்தி சூரிய மின் உற்பத்தி நிலையத்தை” திறந்து வைக்கும் விழாவில் வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி தொடர்ந்து கூறுகையில், “பூமத்திய...

ஆடி 15, 2025 kannan

சர்வதேச அணுசக்தி முகவர் நிறுவனத்தின் உதவியுடன் காமா கதிர்வீச்சு தொழில்நுட்பம் குறித்த தேசிய பட்டறை நடைபெற்றது

சர்வதேச அணுசக்தி முகவர் (IAEA) நிறுவனத்தின் வள பங்களிப்புடன் இலங்கை காமா மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட “மருத்துவ மற்றும் உணவுப் பொருட்களின் பெறுமதி கூட்டல் மற்றும் தர...

ஆடி 14, 2025 kannan

அணுசக்திக்கான இலங்கையின் தயார்நிலை குறித்த மீளாய்வுத் திட்டம் ஆரம்பித்துள்ளது

இலங்கையின் அணுசக்தித் தொழிற்துறையில் குறிப்பிடத்தக்க படியாகக் கருதக்கூடிய அணுசக்திக்கான இலங்கையின் தயார்நிலை குறித்த சிறப்பு மீளாய்வுத் திட்டம் இன்று (14) கொழும்பில் வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார...

ஆடி 13, 2025 kannan

தேசிய மின் கட்டமைப்பின் நிலையானதன்மையைப் பேணுவதற்கு மிக முக்கியமான மொரகொல்ல நீர்மின் திட்டம் மற்றும் கொத்மலை-புதிய பொல்பிட்டிய மின்பரிமாற்றல்; பாதையின் தற்போதைய நிhமாணப்; பணிகளை வலுசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜெயக்கொடி பார்வையிட்டுள்ளார்

மகாவலி ஆற்றின் நீரை உபயோகித்து 30.2 மெகாவாட் மின்சாரத்தை தேசிய மின்கட்டமைப்பிற்கு இணைக்கும் இறுதி நீர்மின் திட்டமாகக் கருதப்படும் மொரகொல்ல நீர்மின் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை வலுசக்தி...

ஆடி 10, 2025 kannan

மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பான நகல் சட்டம் மற்றும் திட்டம் குறித்து தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் வலுசக்தி அமைச்சருக்கும் இடையே கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது

நேற்று மாலை (09), வலுசக்தி அமைச்சில் தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் வலுசக்தி அமைச்சருக்கும் இடையே நகல் சட்டம் மற்றும் CEB மறுசீரமைப்பு தொடர்பான திட்டம் குறித்து கலந்துரையாடல் இடம்பெற்றது....