மார்கழி 24, 2024 kannan

முன்னைய அரசாங்கத்தின் கீழ் இடைநீக்கம் செய்யப்பட்ட CEB ஊழியர்கள் சலுகைகளுடன் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டனர்

கடந்த ஜனவரி மாதம் இலங்கை மின்சார சபையை தனியார்மயமாக்குவதற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்டதற்காக இடைநீக்கம் செய்யப்பட்ட 62 ஊழியர்கள் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டனர். வலுசக்தி அமைச்சர்...

மார்கழி 21, 2024 kannan

மீள புதுப்பிக்கத்தக்க சக்தி முதலீட்டாளர்களை வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி சந்தித்தார்

“பிராந்தியத்தில் அதிக எரிசக்தி செலவுகளைக் கொண்ட நாடாக நாங்கள் இருக்கிறோம். புதிய அரசாங்கம் அந்த சூழ்நிலையை மாற்றி, நியாயமான மற்றும் மலிவு விலையில் எரிசக்தி வழங்கப்படுவதை உறுதி...

மார்கழி 9, 2024 kannan

இலங்கையின் எரிசக்தித் துறையின் வளர்ச்சிக்கு அமெரிக்க அரசாங்கம் பேராதரவை வழங்குகிறது

இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் திருமதி ஜூலி ஜே. சுங், இன்று (09) காலை வலுசக்தி அமைச்சர் திரு. குமார ஜெயக்கொடியைச் சந்தித்தார். புதிய வலுசக்தி அமைச்சரை வாழ்த்துவதற்கும்,...

கார்த்திகை 20, 2024 kannan

மின்வலு அமைச்சுக்கு புதிய அமைச்சர்

பொறியியலாளர் குமார ஜயகொடி அவர்கள் மின்வலு அமைசாராக பதவி ஏற்றுகொண்டார்

புரட்டாதி 27, 2024 Uyaam Maalik

மின்வலு அமைச்சுக்கு புதிய செயலாளர்

மின்வலு அமைச்சின் புதிய செயலாளரா பேராசிரியர் கே.டி.எம். உதயங்க ஹேமபால அவர்கள் பதவி ஏற்றுக்கொண்டார்.

புரட்டாதி 24, 2024 Uyaam Maalik

மின்வலு அமைச்சுக்கு புதிய அமைச்சர்

கௌரவ ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்கள் மின்வலு அமைசாராக பதவி ஏற்றுகொண்டார்.

மாசி 2, 2024 kannan

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சுக்கு செயலாளர்

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி சுலக்ஷனா ஜெயவர்த்தன பதவி ஏற்றுக்கொண்டார்.

வைகாசி 31, 2023 kannan

மின்வலு அமைச்சுக்கு புதிய அமைசர்

கெளரவ கஞ்சன விஜய்சேகர அவர்கள் மின்வலு அமைசாராக பதவி ஏற்றுகொண்டர்.