ஜப்பானிய முதலீட்டாளர்கள் குழு ஒன்று இன்று (31) வலுசக்தி அமைச்சில் அமைச்சரை சந்தித்தது. இக் கூட்டத்தின் போது, மீள புதுப்பிக்கத்தக்க சக்தியில் முதலீட்டு வாய்ப்புகள், குறிப்பாக மின்சார பரிமாற்ற அமைப்பின் நவீனமயமாக்கல் மற்றும் அபிவிருத்தி குறித்து விவாதங்கள் நடைபெற்றன. இலங்கையர்களாகிய...
கௌரவ வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி, சமீபத்தில் (27) ரந்தெனிகல மற்றும் ரந்தம்பே நீர்மின் நிலையங்களுக்கு ஆய்வு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மின் உற்பத்தி நிலைய ஊழியர்கள் அமைச்சரை அன்புடன் வரவேற்றனர், மேலும் அவரது வருகையைப் பாராட்டினர், கிட்டத்தட்ட 15...
மட்டக்களப்பின் வவுணதீவில் “10 மெகாவாட் சூரியசக்தி சூரிய மின் உற்பத்தி நிலையத்தை” திறந்து வைக்கும் விழாவில் வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி தொடர்ந்து கூறுகையில், “பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்துள்ள ஒரு நாடாக, வருடத்தின் ஒவ்வொரு நாளும் நாம்...
சர்வதேச அணுசக்தி முகவர் (IAEA) நிறுவனத்தின் வள பங்களிப்புடன் இலங்கை காமா மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட “மருத்துவ மற்றும் உணவுப் பொருட்களின் பெறுமதி கூட்டல் மற்றும் தர மேம்பாட்டிற்கான காமா கதிர்வீச்சு தொழில்நுட்பத்தின் பயன்பாடு” குறித்த தேசிய பயிற்சி பட்டறை...
இலங்கையின் அணுசக்தித் தொழிற்துறையில் குறிப்பிடத்தக்க படியாகக் கருதக்கூடிய அணுசக்திக்கான இலங்கையின் தயார்நிலை குறித்த சிறப்பு மீளாய்வுத் திட்டம் இன்று (14) கொழும்பில் வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடியின் பிரதான பங்கேற்புடன் ஆரம்பித்துள்ளது. அணுசக்தி சபையால்; ஒருங்கிணைக்கப்பட்டு, சர்வதேச அணுசக்தி...
மகாவலி ஆற்றின் நீரை உபயோகித்து 30.2 மெகாவாட் மின்சாரத்தை தேசிய மின்கட்டமைப்பிற்கு இணைக்கும் இறுதி நீர்மின் திட்டமாகக் கருதப்படும் மொரகொல்ல நீர்மின் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர். குமார ஜெயக்கொடி நேற்று (13) பார்வையிட்டுள்ளார். மேலும், தற்போது...
நேற்று மாலை (09), வலுசக்தி அமைச்சில் தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் வலுசக்தி அமைச்சருக்கும் இடையே நகல் சட்டம் மற்றும் CEB மறுசீரமைப்பு தொடர்பான திட்டம் குறித்து கலந்துரையாடல் இடம்பெற்றது. இக் கூட்டத்தில், மின்சார சபையின் மறுசீரமைப்பு திட்டத்தின் போது ஊழியர்களின் உரிமைகள்...
வலுசக்தி அமைச்சின் ஆடம்பர வாகனங்கள் மற்றும் செயற்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான கேள்வி விலை மனு கோரல்.
அணு விபத்து ஏற்பட்டால் கதிர்வீச்சு அளவைக் கண்காணிப்பதற்கு முன்கூட்டியே எச்சரிக்கை அமைப்பை நிறுவுவதற்கு இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இது சர்வதேச அணுசக்தி அமைப்பின் உதவியுடன் செயற்;படுத்தப்படுகிறது. இந்த அமைப்புகள் நாடு முழுவதும் 05 வெவ்வேறு இடங்களில்,...
இந்திய எரிசக்தித் துறையைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் அடங்கிய குழு ஒன்று, வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர். குமார ஜெயக்கொடியை நேற்று (30) வலுசக்தி அமைச்சில் சந்தித்துள்ளது. இலங்கையின் எரிசக்தித் துறையில் முதலீட்டுக்கான வாய்ப்புகளைத் தேடுவதும், இரு நாடுகளுக்கும் இடையிலான...
