மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மலிவு, நம்பகமான மற்றும் உயர்தர ஆற்றல் தீர்வுகளை வழங்குவதே எமது அரசாங்கத்தின் நோக்கம் – சக்திவள முகாமைத்துவ அமைப்புகள் மாநாட்டில் (EnMS Forum 2025) வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி தொழில்துறைகளில் சக்திவள...
தேசிய மின்சார வலையமைப்பின் நிலையான தன்மையை உறுதி செய்வதற்கு நுரைச்சோலை லக்விஜய மின் நிலையத்தை மேம்படுத்த வலுசக்தி அமைச்சர் பொறியியராளார். குமார ஜெயகொடி தலையீடு நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின்சார நிலையம் நாட்டின் மின்சார விநியோகத்தின் நிலையானதன்மையை உறுதி செய்வதில்...
2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் பிரிவு 50 இன் கீழ் எரிசக்தி அமைச்சரால் உருவாக்கப்பட்ட விதிமுறைகள், அந்தச் சட்டத்தின் பிரிவு 18 இன் துணைப்பிரிவு (3) இன் பத்தி (f) உடன் சேர்த்து...
கொழும்பு துறைமுகத்தில் கப்பல் எண்ணெய் நடவடிக்கைகளுக்கான வசதிகள் விரிவாக்கம் கொழும்பு துறைமுகத்தில் கப்பல் எண்ணெய் (Bunkering) செயற்பாடுகளுக்குத் தேவையான குழாய் அமைப்புகள் மற்றும் வசதிகளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலியக் களஞ்சிய முனையம் இணைந்து விரிவாக்கியுள்ளன. இதுவரை...
தேசிய மின்சார அமைப்பின் நிலையான தன்மையை உறுதி செய்ய மேற்கொள்ளப்பட்ட பிரதான குறுகிய கால மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் குறித்து வலுசக்தி அமைச்சர் கௌரவ.பொறியியலாளர். குமார ஜயகொடி ​பாராளுமன்றத்தில் விளக்கம் பாராளுமன்ற உறுப்பினர் திரு. கவிந்த ஜயவர்தன எழுப்பிய கேள்விக்கு...
மின்சாரச சட்டம் தொடர்பாக மின்சார சபை தொழிற்சங்கங்களுக்கும்; வலுசக்தி அமைச்சருக்கும் இடையே ஒரு பிரதான கலந்துரையாடல் நடைபெற்றது மின்சாரத் திருத்தச் சட்டம் குறித்து வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி மற்றும் இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்களுக்கிடையில் நேற்று (04)...
மின்சார பரிமாற்ற அமைப்பு நவீனமயமாக்கல் திட்டம் துரிதப்படுத்தப்பட உள்ளது. தேசிய மின்சார பரிமாற்றல் மற்றும் விநியோக வலையமைப்பு அபிவிருத்தி மற்றும் செயற்திறன் அபிவிருத்தி திட்டத்தின் (பொதி 02 மின்சார வலையமைப்பு துணை மின்சார நிலையம்) கீழ் பூர்த்திசெய்யப்பட்ட 02 புதிய...
இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் திரு. ஆண்ட்ரூ பேட்ரிக் மற்றும் வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி ஆகியோருக்கு இடையே இன்று (01) காலை அமைச்சில் சந்திப்பொன்று நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான எரிசக்தித் தொழிற்துறையில் தொடர்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக்...
வலுசக்தி அமைச்சினால் பொதுமக்களின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. கருத்துகள் / பரிந்துரைகள் சமர்ப்பிக்கும் முறை: உங்கள் எழுத்துப்பூர்வமான கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை, 2ஆம் மாடி, வலுசக்தி அமைச்சு இலக்கம் 437, காலி வீதி, கொழும்பு 03. என்னும் முகவரிக்கு...
ஜப்பானிய முதலீட்டாளர்கள் குழு ஒன்று இன்று (31) வலுசக்தி அமைச்சில் அமைச்சரை சந்தித்தது. இக் கூட்டத்தின் போது, மீள புதுப்பிக்கத்தக்க சக்தியில் முதலீட்டு வாய்ப்புகள், குறிப்பாக மின்சார பரிமாற்ற அமைப்பின் நவீனமயமாக்கல் மற்றும் அபிவிருத்தி குறித்து விவாதங்கள் நடைபெற்றன. இலங்கையர்களாகிய...