இலங்கையின் தேசிய மின்சாரக் கொள்கை – வலுசக்தி அமைச்சு இலங்கையில் மின்சார விநியோகத் தொழிற்துறையின் அபிவிருத்தி மற்றும் செயற்பாட்டிற்கான கொள்கையை வெளிப்படுத்தும் வலுசக்தி அமைச்சின் ஆவணம். இது தொடர்பான பொதுமக்களின் கருத்துகளை அமைச்சு இதன் மூலம் வரவேற்கிறது, இவற்றை neac@energymin.gov.lk...
இலங்கை மின்சார (திருத்த) சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட நான்கு புதிய நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கல் 2025 ஆம் ஆண்டின் இலங்கை மின்சார (திருத்த) சட்டம், இலக்கம் 14 இன் கீழ், முழுமையாக அரசுடைமையுடையதாக புதிதாக நிறுவப்பட்ட...
“Russian Energy Week 2025” மாநாட்டில் பங்கேற்றார் வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி இலங்கையும் ரஷ்ய கூட்டாட்சியும் இடையிலான வலுசக்தி துறையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி அவர்கள் “Russian Energy...
இலங்கை மின்சார சபை (CEB) தொழிற்சங்கங்களுடன் வலுசக்தி அமைச்சர் கலந்துரையாடல் இலங்கை மின்சார சபையின் (CEB) மறுசீரமைப்பு நிகழ்ச்சியைத் தொடர்பாக, வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி அவர்களுக்கும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (13) மாலை, வலுசக்தி...
கேள்வி மனுக் கோரலுக்கான அழைப்பு (IFB) வலுசக்தி அமைச்சிற்கு வாடகை அடிப்படையில் வாகன நிறுத்துமிட வசதிகளுடன் கூடிய அலுவலக வளாகத்தை பெற்றுக்கொள்ளுதல் – 2026/2027 மேலதிக தகவல்களுக்கு: Click Here
மீள புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்கள் தேசிய நிகழ்ச்சியின் அத்தியாவசிய அங்கமாகும் – சவால்கள் எதுவாயினும் திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் மீள புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்கள் தொடர்ந்து அமுல்படுத்தப்படும் என்றும், அவற்றால் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு பிரச்சினைகளும் உரிய கவனத்துடன் பரிசீலிக்கப்பட்டு...
மிருகப் பராமரிப்புடன் ஒருங்கிணைக்கப்பட்ட சூரிய மின்திட்டம் ஒரு முன்மாதிரி திட்டம்! இதுபோன்ற திட்டங்களை ஏனைய தொழிலதிபர்களும் பின்பற்ற வேண்டும் மிரிகமப் பகுதியில் அமைந்துள்ள ஒரு கால்நடை (கோழி வளர்ப்பு) பண்ணையில், Galaxy Renewable Company நிறுவனத்தால் நிர்மாணிக்கப்பட்ட 2 மெகாவாட்...
மீள புதுப்பிக்கத்தக்க சக்தி மூலமாக ஹைட்ரஜன் பயன்பாட்டிற்கு முழுமையான அரச ஆதரவு வழங்கத் தயாராக உள்ளது இலங்கையின் மீள புதுப்பிக்கத்தக்க ஹைட்ரஜன் கொள்கை வரைவு தொடர்பான பங்குதாரர் ஆலோசனைக் கலந்துரையாடலின் தொடக்க நிகழ்வு இன்று (18) கொழும்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில்...
மின்சாரச் சட்டம் திருத்தப்படவில்லை என்றால் 12,000 மின்சார சபை ஊழியர்கள் வேலை இழந்திருக்கக் கூடும் – ஊழியர்களின் வேலைப் பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் நலன்களை உறுதிப்படுத்தியபடியே மின்சாரத் துறையை அபிவிருத்தி செய்வோம் முன்னைய அரசாங்கம் ஊழியர்களின் உரிமைகள் மற்றும் சலுகைகள்...