வலுசக்தி அமைச்சர் பொறியியலாளா. குமரெ ஜெகொடி ஹம்பாந்தோட்டாவில் நடைப்பெற்று வரும் 5MW / 10.7MWh உலர்மின்கல சக்தி சேமிப்பு திட்டத்தின் கட்டுமான முன்னேற்றத்தை ஆய்வு செய்தார் சூரிய மின்சக்தி உற்பத்தி உச்சத்தில் இருக்கும் பிற்பகல் நேரங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை சேமித்து,...
மின்துறையின் முன்னய தனியார் மயமாக்கல் மீட்புக்கான புதிய அரசாங்கத் திட்டத்திற்கு தொழிலாளர்களும் உண்மையான தொழிற்சங்கங்களும் ஆதரவு வழங்குதல் அவசியம்– வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி மின்துறை மறுசீரமைப்பு திட்டத்தின் தற்போதைய நிலை தொடர்பாக, குறிப்பாக இலங்கை மின்சார சபை...
மீள புதுப்பிக்கத்தக்க சக்தி மின்சார பரிமாற்ற மையமாக செயல்படவுள்ள சம்பூர் புதிய மின்சார வலையமைப்பு துணை நிலையத்திற்கு வலுசக்தி அமைச்சர் அடிக்கல் நாட்டினார் தேசிய மின்சார வலையமைப்பின் நம்பகத்தன்மை மற்றும் நிலையானதன்மையை மேலும் மேம்படுத்தும் நோக்குடன், குறிப்பாக மீளபுதுப்பிக்கத்தக்க சக்தி...
தேசிய மின்கட்டமைப்பை வலுப்படுத்தும் புதிய ஹபரணை மின்கட்ட நிலையம் திறப்பு – வலுசக்தி அமைச்சர் மற்றும் ஜப்பான் தூதர் பங்கேற்பு தேசிய மின்கட்டமைப்பை வலுப்படுத்தி நிலைநிறுத்தும் முக்கிய கட்டமாக, சிலோன் மின்சார சபைக்கு சொந்தமான புதிய மின்கட்ட நிலையம் ஹபரணையில்...
சூரிய ஆற்றல் உட்பட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு மின்சார அலகும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் வெளிநாட்டு நாணய சேமிப்புக்கும் துணைபுரிகிறது– Vidullanka PLC மின்நிலைய திறப்பு விழாவில் வலுசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜயகொடி Vidullanka PLC...
மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மலிவு, நம்பகமான மற்றும் உயர்தர ஆற்றல் தீர்வுகளை வழங்குவதே எமது அரசாங்கத்தின் நோக்கம் – சக்திவள முகாமைத்துவ அமைப்புகள் மாநாட்டில் (EnMS Forum 2025) வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி தொழில்துறைகளில் சக்திவள...
தேசிய மின்சார வலையமைப்பின் நிலையான தன்மையை உறுதி செய்வதற்கு நுரைச்சோலை லக்விஜய மின் நிலையத்தை மேம்படுத்த வலுசக்தி அமைச்சர் பொறியியராளார். குமார ஜெயகொடி தலையீடு நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின்சார நிலையம் நாட்டின் மின்சார விநியோகத்தின் நிலையானதன்மையை உறுதி செய்வதில்...
2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் பிரிவு 50 இன் கீழ் எரிசக்தி அமைச்சரால் உருவாக்கப்பட்ட விதிமுறைகள், அந்தச் சட்டத்தின் பிரிவு 18 இன் துணைப்பிரிவு (3) இன் பத்தி (f) உடன் சேர்த்து...
கொழும்பு துறைமுகத்தில் கப்பல் எண்ணெய் நடவடிக்கைகளுக்கான வசதிகள் விரிவாக்கம் கொழும்பு துறைமுகத்தில் கப்பல் எண்ணெய் (Bunkering) செயற்பாடுகளுக்குத் தேவையான குழாய் அமைப்புகள் மற்றும் வசதிகளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலியக் களஞ்சிய முனையம் இணைந்து விரிவாக்கியுள்ளன. இதுவரை...
தேசிய மின்சார அமைப்பின் நிலையான தன்மையை உறுதி செய்ய மேற்கொள்ளப்பட்ட பிரதான குறுகிய கால மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் குறித்து வலுசக்தி அமைச்சர் கௌரவ.பொறியியலாளர். குமார ஜயகொடி பாராளுமன்றத்தில் விளக்கம் பாராளுமன்ற உறுப்பினர் திரு. கவிந்த ஜயவர்தன எழுப்பிய கேள்விக்கு...
