ஆடி 26, 2025 kannan

சூரிய சக்தியைப் பயன்படுத்தி நாட்டின் எரிசக்தி இலக்குகளை அடைவதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்

மட்டக்களப்பின் வவுணதீவில் “10 மெகாவாட் சூரியசக்தி சூரிய மின் உற்பத்தி நிலையத்தை” திறந்து வைக்கும் விழாவில் வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி தொடர்ந்து கூறுகையில், “பூமத்திய...

ஆடி 15, 2025 kannan

சர்வதேச அணுசக்தி முகவர் நிறுவனத்தின் உதவியுடன் காமா கதிர்வீச்சு தொழில்நுட்பம் குறித்த தேசிய பட்டறை நடைபெற்றது

சர்வதேச அணுசக்தி முகவர் (IAEA) நிறுவனத்தின் வள பங்களிப்புடன் இலங்கை காமா மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட “மருத்துவ மற்றும் உணவுப் பொருட்களின் பெறுமதி கூட்டல் மற்றும் தர...

ஆடி 14, 2025 kannan

அணுசக்திக்கான இலங்கையின் தயார்நிலை குறித்த மீளாய்வுத் திட்டம் ஆரம்பித்துள்ளது

இலங்கையின் அணுசக்தித் தொழிற்துறையில் குறிப்பிடத்தக்க படியாகக் கருதக்கூடிய அணுசக்திக்கான இலங்கையின் தயார்நிலை குறித்த சிறப்பு மீளாய்வுத் திட்டம் இன்று (14) கொழும்பில் வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார...

ஆடி 13, 2025 kannan

தேசிய மின் கட்டமைப்பின் நிலையானதன்மையைப் பேணுவதற்கு மிக முக்கியமான மொரகொல்ல நீர்மின் திட்டம் மற்றும் கொத்மலை-புதிய பொல்பிட்டிய மின்பரிமாற்றல்; பாதையின் தற்போதைய நிhமாணப்; பணிகளை வலுசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜெயக்கொடி பார்வையிட்டுள்ளார்

மகாவலி ஆற்றின் நீரை உபயோகித்து 30.2 மெகாவாட் மின்சாரத்தை தேசிய மின்கட்டமைப்பிற்கு இணைக்கும் இறுதி நீர்மின் திட்டமாகக் கருதப்படும் மொரகொல்ல நீர்மின் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை வலுசக்தி...

ஆடி 10, 2025 kannan

மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பான நகல் சட்டம் மற்றும் திட்டம் குறித்து தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் வலுசக்தி அமைச்சருக்கும் இடையே கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது

நேற்று மாலை (09), வலுசக்தி அமைச்சில் தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் வலுசக்தி அமைச்சருக்கும் இடையே நகல் சட்டம் மற்றும் CEB மறுசீரமைப்பு தொடர்பான திட்டம் குறித்து கலந்துரையாடல் இடம்பெற்றது....

ஆடி 7, 2025 kannan

கேள்வி விலை மனு கோரல்

வலுசக்தி அமைச்சின் ஆடம்பர வாகனங்கள் மற்றும் செயற்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான கேள்வி விலை மனு கோரல். 

ஆடி 2, 2025 kannan

அணு விபத்து ஏற்பட்டால் கதிர்வீச்சு விளைவுகளைக் கண்காணிப்பதற்காக முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பு நிறுவப்பட்டுள்ளது

அணு விபத்து ஏற்பட்டால் கதிர்வீச்சு அளவைக் கண்காணிப்பதற்கு முன்கூட்டியே எச்சரிக்கை அமைப்பை நிறுவுவதற்கு இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இது சர்வதேச அணுசக்தி அமைப்பின்...

ஆடி 1, 2025 kannan

இலங்கையில் எரிசக்தி முதலீடுகளை மேறு;கொள்வது தொடர்பாக இந்திய முதலீட்டாளர்கள் பரிசீலிக்கின்றனர்

இந்திய எரிசக்தித் துறையைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் அடங்கிய குழு ஒன்று, வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர். குமார ஜெயக்கொடியை நேற்று (30) வலுசக்தி அமைச்சில் சந்தித்துள்ளது....

ஆனி 26, 2025 kannan

தேசிய எரிசக்தி தினம் கொண்டாடப்பட்டது

தேசிய எரிசக்தி தினம் இன்று (26) பண்டாரவளை விசாகா பெண்கள் கல்லூரியில் வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர். குமார ஜெயக்கொடியின் பங்கேற்புடன் கொண்டாடப்பட்டது. உமா ஓயா திட்டம் தொடர்பான...

ஆனி 25, 2025 kannan

சியம்பலாண்டுவவில் 100 மெகாவாட் “ரிவிதானவி” பாரிய அளவிலான தேசிய திட்டத்தின் முன்னேற்றத்தை ஆராய்வதற்காக வலுசக்தி அமைச்சர் பொறியாளர். குமார ஜெயக்கொடி கள விஜயத்தில் கலந்து கொண்டார்

100 மெகாவாட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கும் USD 432 மில்லியன் குறிப்பிடத்தக்க முதலீட்டில் செயற்;படுத்தப்பட்ட முதல் பாரிய அளவிலான தேசிய திட்டமாகக் கருதப்படும் சியபலாண்டுவ...

ஆனி 18, 2025 kannan

மத்திய கிழக்கு நெருக்கடியின் மத்தியில் எண்ணெய் பற்றாக்குறை குறித்து பீதி அடைய வேண்டாம் அல்லது அச்சத்தை பரப்ப வேண்டாம் – வலுசக்தி அமைச்சர், பொறியியலாளர் குமார ஜெயக்கொடி

“அடுத்த இரண்டரை மாதங்களுக்கு போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளது. அனைத்து பெறுகை செயல்முறைகளும் இறுதி செய்யப்பட்டு டிசம்பர் வரை ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு...

ஆனி 17, 2025 kannan

அதிக தேவை ஏற்படும் போது மட்டுமே மின்சார உற்பத்திக்கு எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது மீள புதுப்பிக்கத்தக்க சக்தி பயன்பாடு குறைக்கப்படாது! – நாடாளுமன்றத்தில் வலுசக்தி அமைச்சர் கூறினார்

"நாங்கள் பகலில் மட்டுமே சூரிய ஒளி அல்லது சூரிய சக்தியிலிருந்து சக்தியை பெறுகிறோம். இரவு நேரத்தில் தேவைப்படும்போது மட்டுமே பெற்;றோலியத்தைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்கிறோம். இந்த...